Blogger indli vote button

Friday, October 8, 2010

கோவில்



" உனக்கு தெரிந்த கோவிலொன்றின்
முகவரி கூறேன் "
என்றான் நண்பன்.

"குறித்துக்கொள்
இலக்கம் எட்டு
புது வீதி,
பருத்தி வட்டம்,
வெள்ளூர் கிராமம் ".

“ அங்குதான் இருக்கிறாள் என் அம்மா....
நீ கேட்ட கோவிலும்
நானறிந்த தெய்வமும்.....”

1 comment:

  1. அருமையான கவிதை.. நான் உங்கள் காதலியின் முகவரி தருவீர்கள் என்று நினைத்தேன்.. அம்மாவின் முகவரி என்றவுடன்.. சிலிர்த்தது.. அருமை...

    ReplyDelete