Learner
Blogger indli vote button
Friday, October 8, 2010
கோவில்
" உனக்கு தெரிந்த கோவிலொன்றின்
முகவரி கூறேன் "
என்றான் நண்பன்.
"குறித்துக்கொள்
இலக்கம் எட்டு
புது வீதி,
பருத்தி வட்டம்,
வெள்ளூர் கிராமம் ".
“ அங்குதான் இருக்கிறாள் என் அம்மா....
நீ கேட்ட கோவிலும்
நானறிந்த தெய்வமும்.....”
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)